திருமங்கலத்தில் ரவுடிகள் தன்னை தாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்றாரே விஜயகாந்த்?
ரவுடிகள் தாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் எனக்கூறுபவர் "காவல்துறையில் முறையிட்டிருக்கலாமே". அதை விடுத்து மக்கள் மத்தியிலும் அவரது கட்சியினர் மத்தியிலும் பேசி அனுதாபத்தைச் சம்பாதிக்க முயல்கிறார். ஜெயலலிதா பாணி அரசியலுக்கு அவரும் வந்து விட்டார்.
---மு. க. அழகிரி குமுதம் பேட்டி
உங்களின் கருத்துக்களை சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ தெரிவிக்க...
அன்புடன்
அறிவுடை நம்பி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ரொம்ப பேசினவங்க...