ஞாயிறு, 11 ஜனவரி, 2009

மு. க. அழகிரி குமுதம் பேட்டி

திருமங்கலத்தில் ரவுடிகள் தன்னை தாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்றாரே விஜயகாந்த்?
ரவுடிகள் தாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் எனக்கூறுபவர் "காவல்துறையில் முறையிட்டிருக்கலாமே". அதை விடுத்து மக்கள் மத்தியிலும் அவரது கட்சியினர் மத்தியிலும் பேசி அனுதாபத்தைச் சம்பாதிக்க முயல்கிறார். ஜெயலலிதா பாணி அரசியலுக்கு அவரும் வந்து விட்டார்.

---மு. க. அழகிரி குமுதம் பேட்டி
உங்களின் கருத்துக்களை சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ தெரிவிக்க...

அன்புடன்

அறிவுடை நம்பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரொம்ப பேசினவங்க...